ஈழவர் சனநாயக முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 97:
}}
 
'''ஈழவர் சனநாயக முன்னணி'''([[ஆங்கிலம்]]:Eealavar Democratic Front [[சிங்களம்]]:ඊළවර් ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ) என்பது [[இலங்கைத் தமிழர்|இலங்கையில்]] பதிவுசெயயப்பட்ட அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1990 ஆம் ஆண்டு ஈழப்புரட்சி அமைப்பின் அரசியல் பிரிவாக தோற்றுவிக்கப்பட்டது.1989 ஆம் ஆண்டு தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் உறுப்பினர்கள் ஈழவர் சனநாயக முன்னணியாக பாராளுமன்றத்தில் செயற்பட்டனர். இக்கட்சியின் முதலாவது செயலாளராக வே.பாலகுமாரன் செயற்பட்டார். தற்போது இராஜநாதன் பிரபாகரன் செயலாளராக செயற்படுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஈழவர்_சனநாயக_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது