ஈழவர் சனநாயக முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 97:
}}
 
'''ஈழவர் சனநாயக முன்னணி''' ([[ஆங்கிலம்]]:Eealavar Democratic Front [[சிங்களம்]]:ඊළවර් ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ) என்பது [[இலங்கைத் தமிழர்|இலங்கையில்]] பதிவுசெயயப்பட்ட அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1990 ஆம் ஆண்டு ஈழப்புரட்சி அமைப்பின் அரசியல் பிரிவாகபிரிவாகத் தோற்றுவிக்கப்பட்டது.[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 ஆம் ஆண்டு தேர்தலில்]] சுயட்சையாகசுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் உறுப்பினர்கள் ஈழவர் சனநாயக முன்னணியாகமுன்னணியாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டனர். இக்கட்சியின் முதலாவது செயலாளராக வே.பாலகுமாரன் செயற்பட்டார். தற்போது இராஜநாதன் பிரபாகரன் செயலாளராகசெயலாளராகச் செயற்படுகின்றார்.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழவர்_சனநாயக_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது