தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தெள்ளாறு ஊராட்சி ஒன்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
15:55, 8 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் 61 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1][2]
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 97,938 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 29,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 2,229 ஆக உள்ளது.