சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 85:
== ஆரம்பக்கால வாழ்க்கை ==
சங்கர் ராஜி 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி [[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்திலிலுள்ள]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்] [[உரும்பிராய்|உரும்பிராய்]] எனும் ஊரில் மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்தார். சங்கர் ராஜியின் சிறுபராயத்தில் அவரது குடும்பம் இலங்கையின் தலைநகரான [[கொழும்பு|கொழும்பில்]] வசித்தது.
[[இலங்கை இனக்கலவரம், 1958|1958 ஆம் இனக்கலவரத்தில்]] பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது. 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் [[கொழும்பு|கொழும்பிற்கு]] திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி
[[இங்கிலாந்து]] [[இலண்டன்]] நகரில் விவசாய மற்றும் இயந்திர பொறியல் பட்டப்படிப்பு படித்தார்.பட்டப்படிப்பின் பின் [[போர்ட் தானுந்து நிறுவனம்|போர்ட் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தில்]] [[பொறியாளர்|பொறியியலாளராக]] வேலை செய்தார்.
1976ஆம் ஆண்டு லண்டனில் நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என ▼
▲1976ஆம் ஆண்டு [[லண்டன்|லண்டனில்]] நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
== அரசியல் வாழ்க்கை ==
சங்கர் ராஜி 1975 ஆம் ஆண்டு இ.இரட்ணசபாபதி, வே.பாலக்குமார், பாலேந்திர ஜயர், அருட்பிரகாசம் ஆகியோருடன் இணைந்து ஈழப்புரட்சி அமைப்பின தாபிப்பதில் பங்குக்கொண்டார். அதன் பின்னர் போர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் வேலையை இராஜினமா செய்த அவர், பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இராணுவ பயிற்சி பெற்றுக்கொண்டு,இலங்கை திரும்பி முழுநேர அரசியல் செயற்பாடுகளி்ல் ஈடுப்பட்டார்.
|