சங்கர் ராஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 89:
[[இலங்கை இனக்கலவரம், 1958|1958 ஆம் இனக்கலவரத்தில்]] பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது. 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் [[கொழும்பு|கொழும்பிற்கு]] திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி [[கொழும்பு|கொழும்பிற்கு]] செல்லாமல் மேற்படிப்பிற்காக [[இங்கிலாந்து]] சென்றார்.
[[இங்கிலாந்து]] [[இலண்டன்]] நகரில்
1976ஆம் ஆண்டு [[லண்டன்|லண்டனில்]] நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
|