சரத் பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி →top: *எழுத்துப்பிழை திருத்தம்* |
||
வரிசை 23:
}}
'''ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா''' (பி.18 திசம்பர்,1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார்.
இவர் தமிழ் மக்கள் 20000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்<ref>[http://www.bbc.co.uk/news/world-south-asia-10965135 Fonseka convicted by Sri Lanka court martial] {{ஆ}}</ref>.
{{wikinews|சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது}}
==மீண்டும் பதவியில்==
[[மைத்திரிபால சிறிசேன]] இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பெறுப்பேற்றுக் கொண்டார்.<ref>http://edition.cnn.com/2015/01/22/world/sri-lanka-fonseka/ Sri Lanka's ex-army chief Sarath Fonseka reinstated by new government</ref>. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் [[படைத்துறை உயர் தளபதி|பீல்டு மார்சல்]] எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கூறுகிறது.<ref>http://www.asianmirror.lk/news/item/7439-sarath-fonseka-to-be-appointed-field-marshal Sarath Fonseka To Be Appointed Field Marshal?</ref><ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/03/150322_sarath பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா]</ref>
|