இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
வரிசை 1:
{{இஸ்லாம்}}
'''
1. அல்லாஹ்வின் வேதம். ([[குர் ஆன்
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். ([[ஹதீஸ்]])
[[7ம் நூற்றாண்டு|ஏழாம் நூற்றாண்டில்]] முகம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா
[[ஆதம்]] (அலை), [[நூஹ்]] (அலை) (நோவா), [[இப்ராகிம்
ஆனால் [[முகம்மது
== சொல்-வேர் ==
இஸ்லாம் என்ற
== நம்பிக்கைகள் (ஈமான்) ==
[[படிமம்:Opened Qur'an.jpg|250px|thumb|குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை]]
''ஈமானின் அடிப்படைகள்:''</center>
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது.
வரிசை 42:
== கடவுள் (அல்லாஹ்) ==
“''கடவுள் ஒருவனே. அவனே [[அல்லாஹ்]]. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை''” என்பது
அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
வரிசை 56:
{{Main|மலக்குகள்}}
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் ''இரண்டாவது'' அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
வரிசை 62:
== வேதங்கள் ==
{{quotation|
வரிசை 83:
எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் [[ஆதம்]] முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D குரான் 10:47]</ref>.
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. [[முகம்மது
{{quotation|
வரிசை 109:
[[படிமம்:Prayer in Cairo 1865.jpg|250px|left|thumb|இறை வணக்கம் செய்யும் [[கெய்ரோ]]வாசிகள். ''[[ஜீன் லியோன் ஜேர்மி|ழான் லியோன் யேர்மி]]'' 1865ல் வரைந்தது.]]
=== உறுதிமொழி (கலிமா) ===
“''இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.
<center>
வரிசை 137:
=== இறை வணக்கம் (தொழுகை) ===
பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு
{{quotation|
<center>''தொழுகை பற்றிய அல்குர்ஆன் வசனங்கள்:''</center>
பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும் (அல்குர்ஆன் 11:114).
(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன் 20:130).
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சிக் கூறத்தக்கதாக இருக்கின்றது (அல்குர்ஆன் 17:78).
நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).}}
=== நோன்பு ===
ஒவ்வொரு வருடமும் [[இசுலாமிய நாட்காட்டி]]யின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உனவு மற்றும் [[நீர்]] ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
{{quotation|<center>
''நோன்பு பற்றிய திருமறை வசனங்கள்:''</center>
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣]
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
சூரா: 2 வசனம்: 183
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
சூரா:2 வசனம்: 185 }}
=== பொருள் தானம் (ஸக்காத்) ===
வரி 158 ⟶ 183:
[[படிமம்:Hajj.ogg|thumb|புனித பயண நேரத்தில் காபா]]
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை [[சவுதி அரேபியா]]வின் [[மெக்கா
''ஹஜ் பற்றிய குர்ஆனின் வசனங்கள்:''</center>
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(2:197)
வரி 168 ⟶ 193:
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(3:97)}}
==
=== சன்னி இசுலாம் ===
வரி 176 ⟶ 201:
[[படிமம்:Madhhab Map3.png|thumb|400px|சுன்னி, சியா பரவல்]]
சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில்
===
{{Main|சியா இசுலாம்}}
[[சியா இசுலாம்
=== சூபிசம் ===
{{Main|சூபிசம்}}
[[சூபிசம்]] என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய
=== பிற பிரிவுகள் ===
* [[அகுமதிய்யா முசுலிம் சமூகம்]] -
* இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய
* குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, [[குரான்|குரானின்]] கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.
* யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. [[குர்து மக்கள்|குர்தியர்களின்]] தொன்ம நம்பிக்கைகள் மற்றும் [[சூபிசம்|சூபிசத்தின்]]
* [[இஸ்லாம் தேசம்|இசுலாம் தேசம்]] - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.▼
* [[ரோஹிங்கியா முஸ்லிம்]] இவர்கள் [[மியான்மர்]]உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள்.<ref>http://tamil.thehindu.com/search/advanced.do| தி இந்து தமிழ் 20. சூன் 2014</ref>
▲* [[இஸ்லாம் தேசம்]] - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
==
[[படிமம்:World Muslim Population (Pew Forum).svg|400px|thumb|முசுலிம் மக்கள் பரவல் சதவிகிதம் (''Pew Research Center'', 2009).]]
[[2010]]ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில்
[[கண்டம்|கண்டங்கள்]] விரிசையில் [[ஆசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]]வில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் [[இந்தோனேசியா]], [[பாகிசுத்தான்]], [[இந்தியா]] மற்றும் [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். [[ஆப்பிரிக்கா]]வை பொருத்த அளவில் [[எகிப்து]] மற்றும் [[நைசீரியா
[[ஐரோப்பா]]வை பொருத்த அளவில் அநேக நாடுகளில், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. [[துருக்கி]], அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். [[அமெரிக்கா]]வில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.
வரி 214 ⟶ 241:
| 1 || [[படிமம்:Flag of Indonesia.svg|50px]] || [[இந்தோனேசியா]] || 204847000 || 88.1%
|-
| 2 || [[படிமம்:Flag of Pakistan.svg|50px]] || [[
|-
| 3 || [[படிமம்:Flag of India.svg|50px]] || [[இந்தியா]] || 177286000 || 14.6%
வரி 233 ⟶ 260:
|}
[[படிமம்:Jama Maszid.jpg|thumb|center|1000px|<center>இறை வணக்கத்தில் ஈடுபடும் [[
== இவற்றையும் பார்க்கவும் ==
|