நாஞ்சில் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Improved sentence. Linked to Travancore.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Create a link to பழையாறு. Migrate some details to that pagr.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நாஞ்சில் நாடு''' என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பகுதி.<ref>http://www.eegarai.net/t90654-1800</ref> இப்பகுதி [[பழையாறு]] கரையில் அமைந்துள்ளது. இப்பகுதி அன்றைய [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தது.
பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கருதப்படும் '''[[பஃறுளி]]''' ஆற்றின் மிச்சமாகக் கருதப்படும் இன்றைய '''பழையாற்றின்''' கரை முழுதும் நாஞ்சில்நாடு அமைந்துள்ளது.சோழர் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் '''[[கோட்டார்]]''' (கோட்டாறு) பழையாற்றங்கரையில்தான் அமைந்துள்ளது.
சோழப்பேரரசின் ஒரு படைநிலை இங்கே அமைக்கப்பட்டிருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது