புனித ஜார்ஜ் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[Image:Fort St. George, Chennai 2.jpg|thumb|right|200px|சென் ஜார்ஜ் கோட்டை, சென்னை - தமிழ் நாடு அரசின் தலைமையிடம்.]]
[[Image:Flag post.jpg|thumb|200px|இந்தியாவிலேயே உயரமான சென் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக் கம்பம்.<ref>http://www.southindia-tourism.info/tamilnadutravel/chennaitravelguide.html</ref>]]
'''புனித ஜார்ஜ் கோட்டை''', இந்தியாவில் [[பிரித்தானியர்|பிரித்தானியரின்]] முதலாவது கோட்டையாகும். இது, 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய [[சென்னை]] நகரம்)கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் [[கோட்டை]] கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய [[சென்னை]] நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]] சூரத்தில் அநுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, [[மலாக்கா நீரிணை]]க்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் [[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.
==குறிப்புக்கள்==
|