பிரம்மா (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
===பிரம்மா சஹம்பதி===
 
'''பிரம்மா சஹம்பதி'' பிரம்மாக்களில் மிகவும் மூத்தவராக கூறப்படுகிறார். இவர் கௌதம புத்தர் போதி நிலை அடைந்த போது, இவர் அங்கு இருந்தார். பிறகு கௌதம புத்தர் உருவேளாவில் தியானம் செய்த போது, இவரே புத்தரை மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும் படி அறிவுறுத்தினார். சில உரைகளின் படி இவர் [[பௌத்த அண்டவியல்#சுத்தாவாசம்|சுத்தாவாச]] உலகத்தை சாஅர்ந்தவராகசார்ந்தவராக கூறப்பெறுகிறார். இவர் முற்காலத்து புத்தரான காசியப புத்தரின் சங்கத்தில் ''சஹகன்'' என்ற துறவியாக முற்பிறவியில் இருந்தார்
 
இன்னொரு நிகழ்வில், ஒரு பெண்ணிடம், தனக்கு நிவேதனங்கள் அளிக்க வேண்டாமென்றும், துறவியாகிய அவளது மகனுக்கு தானம் அளிக்கும்படியும் வலியுறுத்தினார்.
வரிசை 34:
[[சம்யுத்த நிகாயம்|சம்யுத்த நிகாயத்தில்]] பிரம்மா சஹம்பதி கூறியதாக பல வரிகள் உள்ளன. இவை அனைத்தும் இவரும், [[இந்திரன் (பௌத்தம்)|இந்திரனும்]] புத்தரை சந்தித்த போது கூறியவை. மேலும் இவர் புத்தர் இறக்கும் தருவாயிலும் புத்தரை சந்தித்தார். அப்போது கூறப்பட்டவை [[மகாபரிநிப்பான சூத்திரம்|மகாபரிநிர்வான சூத்திரத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளத்து.
 
அனைத்து பிரம்மாக்களிலும், இவரே புத்தருக்க் மிகவும் நெருக்கமுடையவராக கருதப்படுகிறார்.
 
===பிரம்மா சனத்குமாரன்===
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது