தேசிய கண் கொடை நாள் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
{{Infobox holiday
|holiday_name = தேசிய கண் கொடை நாள்
வரி 16 ⟶ 15:
|relatedto =
}}
[[இந்தியா]]வின் '''தேசிய கண் கொடை நாள்''' (''National Eye Donation Day'') ஒவ்வொரு ஆண்டும் [[செப்டம்பர் 8]]-ஆம் [[திகதி]]நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக [[ஆகத்து]] 25 [[திகதி]]இல் ஆரம்பித்து [[செப்டம்பர்]] 8 திகதிஇல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் [[கண் [[கொடை]] சிறப்புக்கள்சிறப்புகள் பற்றிய [[பரப்புரை]]கள்பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்கு முகாம்கள் நடத்தபடுவதோடு, பொதுமக்களுக்கு [[கண்]] தானம் பற்றிய [[விழிப்புணர்வு]] ஏற்ப்படுத்தும்ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும், [[இந்தியா|இந்திய அரசு]] சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.<ref>[http://ta.nhp.gov.in/தேசிய-கண்தான-இருவாரம்-2015/தேசிய_சுகாதார_இணையதளம்/N H P India/2015]</ref><ref>[http://www.indiacelebrating.com/events/national-eye-donation-fortnight/ National Eye Donation Fortnight 2016|இணையம் காணல்: சனவரி 16 2016]</ref>
 
[[உலகம்]] முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 [[லட்சம்]] பேர் இந்தியாவில் உள்ளனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=80167&Print=1|தினமலர்/பதிவு செய்த நாள்:/08/செப்/2010 நேரம்:01:14</ref> உள்ளனர். இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைஇழப்பைத் தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என்பதுஎன ஆய்வறிக்கை கூறுகிறது.
 
'''சிறப்புசிறப்புத் தகவல்தகவல்கள்''':<ref>[http://www.bharateyebank.org/factsabout.php/ கண் தானம் குறித்த தகவல்கள்]</ref>
 
'''சிறப்பு தகவல்'''<ref>[http://www.bharateyebank.org/factsabout.php/ கண் தானம் குறித்த தகவல்கள்]</ref>
* ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.
* கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே<ref>http://www.vikatan.com/news/article.php?aid=52085/ta/விகிடன்/ast updated : 10:56 (08/09/2015)_Posted Date : 10:56 (08/09/2015)_ta.html</ref> ஆகும்.
* கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம்.
* கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களைமூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.
* உலகிலேயே [[இலங்கை]]தான்யே கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.
* இந்திய தேசிய கண்தான தினம் ஆகத்து 25 முதல்- செப்டம்பர் 8 முடிய இருவார கொண்டாட்டம்.
* [[2011]]ல்2011ல் [[செப்டம்பர்]] 8ஆம் திகதி,அப்போதைய இந்திய பிரதமர் [[மன்மோகன் சிங்]] மற்றும் அவரது துணைவியார் குர்சரண் சிங் கவுர் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் [[கையொப்பம்]] இட்டனர்.<ref>http://www.maalaimalar.com/மாலைமலர்/2011/09/08205856/national-eye-donate-day-prime.html</ref>இட்டுள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_கண்_கொடை_நாள்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது