அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 12:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
|}}
'''அந்திமந்தாரை''' (''Mirabilis jalapa''; ''நாலுமணிப்பூ'' அல்லது '''அஞ்சு மணிப்பூ''') என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் [[பூ]]வைக் கொண்ட தாவரம் ஆகும். இதன் மலர் '''நாலு மணிப்பூ''' அல்லது '''அஞ்சு மணிப்பூ''' என அழைக்கப்படுகிறது. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
 
[[படிமம்:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது