==தோற்றம் மற்றும் வரலாறு==
வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குஆகியோருக்குப் பிறந்த [[மகாவீரர்|மகாவீரரால்]] இந்தஇந்தச் நெறிசமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம்வெறுத்துமனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை '''ஜெயனா''' என்று அழைத்தனர். இதன் பொருள் '''வென்றவர்''' என்பதாகும். இவருடைய கருத்துக்கள் '''ஜெயனம்''' எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் '''ஜெயனர்''' எனவும் அழைக்கப்பெற்றனர்.<ref name=DM/>
===ஜைனமும் பண்டைய தமிழகமும்===
====1. அகிம்சை (கொல்லாமை)====
இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து அகிம்சை என்கின்றனர். ”'''அஹிம்சோ பரமொ தர்ம'''” என்பது மகாவீரரின் பொன்பொழியாகும்பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். ஜைன சமயத்தின் பன்னிரண்டு அங்க ஆகமங்களில் முதல் ஆகமம் ஆகிய '''ஆயாரங்க சுத்தத்தில்''' '''அகிம்சை''' எனப்படும் அறத்தினை '''மகாவீரர்''' போதித்துள்ளார். அதன் ஒரு பகுதியில் “ மனிதர்களே “, எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தவோ, வதைக்கவோ, கொல்லவோ கூடாது. பிறறை அவமதிப்பது கூட இம்சையாகும். ஆகவே அகிம்சை என்பது உயிர்க்கொலை புரியாமை மட்டும் அன்று; ம்ன்னுயிர்க்கும் இன்னா செய்யாமையும், பிறறை அவமதிக்காமையும் அகிம்சை ஆகும். மனிதர்களே, நீங்கள் எடுத்துவரும் பல்வேறு பிறவிகளில், உங்களால் இம்சிக்கப்பெறும் உயிராகவும் நீங்களே பிறப்பெடுத்து இருப்பீர்கள்; ஆகவே, எல்லா உயிர்களையும் உங்கள் உயிர் போல மதித்து நடப்பதே அகிம்சையாகும், என்று [[மகாவீரர்]] அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வகை அறங்களுக்கும் மூலமாகவும் முதலாகவும் சுடர்விடுவது '''தயா''' எனப்படும் '''பெருங்கருணை''' ஆகும். இப்பேரருள் வாய்க்கப் பெற்றவர்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். அனைத்துயிர்களையும் சம நோக்குடன் பார்ப்பான்.
===வினைக்கோட்பாடு===
ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்வினைக்கோட்பாட்டை, '''ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்''' எனச்சிலப்பதிகாரம்எனச் சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.
===சுபாவவாதக் கொள்கை===
ஒருவர் செய்த பாவத்திற்குபாவத்திற்குப் பரிகாரம் உண்டு என வைதீக மதங்கள் கூறின. ஆனால் ஜைன சமயம், ஒருவர் மனதாலும்மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்த பாவத்தை இப்பிறவிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவித்து தீர்ப்பது தவிர வேறு வழியில்லை எனக்கூறுகிறது. எனவே மனவடக்கம், சொல்லடக்கம் மற்றும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று ஜைனம் அறிவுறுத்துகிறது.
===நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)===
|