தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 51:
இந்த ஆலயத்தின் உட்புறக் கோபுர உச்சியில், உள்புறமாக ராட்சத மணிக்கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி ஆராதனைக்கு முன்னதாக அறிவிப்பிற்காக இரண்டு முறை மணி அடிக்கப்படும். மற்றும் தினந்தோறும் காலை 4.30, இரவு 7.30 மணிக்கும் மணி [[ஒலி]]க்கப்படும். அது மட்டும்மல்லாமல் ஊரில் [[நெருப்பு|தீ விபத்து]] மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது. உடனே [[ஊர்|ஊர் மக்கள்]] அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆபத்துக்களை தடுப்பார்கள். மற்றும் [[திருமணம்|திருமண]] ஆராதனைக்காகவும், இறந்தவர்களுக்காக துக்கமணி ஒலிக்கப்படுகின்றது.
 
==அச்சகம்==
செ.செல்வக்குமார் அமுதா.
[[மேல இலந்தைகுளம்]].
 
==ஆதாரம்==