சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
}}
 
'''சுவாமி தயானந்தர்''' அல்லது '''தயானந்த சரசுவதி சுவாமி'''(15 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 2015) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருவாரூர்]] மாவட்டத்தில், [[மஞ்சக்குடி ஊராட்சி|மஞ்சக்குடி]] கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரிடம்]] 1952-ல் துறவற தீட்சை பெற்று, [[விஜயவாடா]] அருகில் உள்ள ''குடிவாடா'' எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற [[வேதாந்தம்|வேதாந்த]] மாணவர். சுவாமி தயானந்தர் 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து [[அத்வைதம்|அத்வைத]] வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற இருநூறு மாணவர்கள் தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
===நிறுவிய வேந்தாந்த நிறுவனங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது