அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
ஒரு செய்யுளில் ஈற்றில் அமையும் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] அல்லது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], அடுத்துவரும் செய்யுளின் தொடக்கமாக அமைவது '''அந்தாதித் தொடை''' எனப்படும். ஒரே செய்யுளில் அடுத்தடுத்த அடிகளில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு அடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் அடியின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
|