வல்வைப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Valvettithurai-1992.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No sourc
வரிசை 1:
[[File:Valvettithurai-1992.jpg|thumb|சேதமாக்கப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதி]]
 
'''வல்வைப்புயல்''' என்பது [[வல்வெட்டித்துறை|வல்வெட்டித்துறையில்]] 1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற [[ஸ்ரீலங்கா|ஸ்ரீலங்கா அரச]] முப்படைகளின் கொடூரமான கூட்டு [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கையாகும். தொடர் குண்டுத் தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய இராணுவ நடவடிக்கையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வல்வைப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது