எழுகடல் தெரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் எழுகடல்தெரு, மதுரை-ஐ எழுகடல் தெரு, மதுரைக்கு நகர்த்தினார்
சி *திருத்தம்*
வரிசை 2:
[[File:Parents of Meenakshi.JPG|thumb|right|250px|[[மீனாட்சி|மீனாட்சியம்மன்]] பெற்றோர், காஞ்சனமாலை மற்றும் மலைத்துவச பாண்டியன்]]
 
'''ஏழுகடல் தெரு, மதுரை''' (Elukadal Street, Maurai) [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்]] சொக்கநாதர் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த [[புதுமண்டபம்|புதுமண்டபத்திலிருந்து]] கிழக்கு நோக்கிச் செல்லும் மிகப் பழங்காலத் தெரு ஆகும். எழுகடல் தெரு, புதுமண்டபத்தையும், கீழமாசி வீதியையும் இணைக்கிறது. ஏழுகடல் தெருவில் அமைந்த குளம்,[[விசயநகரப் பேரரசு| விசயநகர ஆட்சியாளரின்]] மதுரை பாளையக்காரர் சாளுவ நாயக்கரால் கி. பி., 1516இல் கட்டப்பட்டு, ஏழு கடல் (Saptasakaram) எனப் பெயரிடப்பட்டது. [[மீனாட்சி|மீனாட்சியம்மனின்]] தாயான '''காஞ்சனமாலை கோயில்''' ஏழுகடல் குளக்கரையில் அமைந்துள்ளது.
 
1990ஆம் ஆண்டில் [[மதுரை மாநகராட்சி]] நிர்வாகம், ஏழுகடல் தெருவிலுள்ள குளத்தை மேடாக்கி, வணிக வளாகம் கட்டியது. [[புதுமண்டபம்|புதுமண்டபத்தைப்]] புதுப்பிக்க அங்குள்ள கடைகளை இவ்வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சி செய்தும் தோல்வி அடைந்தது.<ref>[http://www.dhan.org/development-matters/2013/02/know-your-heritage-madurai-athens-of-the-south/ ஏழுகடல் தெரு]</ref>. இத்தெருவின் இருபுறங்களில் கிராம மக்களுக்கான துணிக் கடைகளும், 1990இல் மாநகராட்சி வணிக வளாகத்தில், தமிழக பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பட்டுச் சேலைக் கடைகளும் உள்ளதுஉள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுகடல்_தெரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது