இரமண மகரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட நபர்கள்
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
== இளமைக்காலம் ==
இவர் [[விருதுநகர் மாவட்டம்]] [[திருச்சுழி|திருச்சுழியில்]] 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
 
== ஆன்மீக நாட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/இரமண_மகரிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது