முலாயம் சிங் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
முலாயம் சிங் யாதவ் ([[நவம்பர்]] 22, [[1939]] ) [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேச]] மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், [[சமாஜ்வாதி கட்சி]]யின் தலைவரும் ஆவார். இவர் [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேசத்தின்]] எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் [[அகிலேஷ் யாதவ்]] நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்.
 
இவர் மூன்று முறை [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிரதேச]] மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/முலாயம்_சிங்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது