மதுரகவி ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added info அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 1:
'''மதுரகவி ஆழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் திருக்குருகூர் என்னும் [[ஆழ்வார்திருநகரி]]க் கருகிலுள்ள [[திருக்கோளூர்|திருக்கோளூரில்]] ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். [[நம்மாழ்வார்]] பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். [[நம்மாழ்வார்]]க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான [[நம்மாழ்வார் | நம்மாழ்வாரையே]] சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
==பெயர்க்காரணம்==
|