ஸ்ரீ விஜய ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739 ஹொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அர... |
No edit summary |
||
வரிசை 1:
'''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739
1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான்.
இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். [[இந்து சமயம்|இந்து சமயத்தைச்]] சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய [[பௌத்த சமயம்|புத்த சமயத்தின்]] வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக் குகைகளில் செதுக்குவித்தான்.
இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான்.
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
|