ஸ்ரீ விஜய ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739 ஹொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அர...
 
No edit summary
வரிசை 1:
'''ஸ்ரீ விஜய ராஜசிங்கன்''' 1739 ஹொடக்கம்தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய [[மதுரை நாயக்கர்]] மரபில் பிறந்த இவனே [[கண்டி நாயக்கர்]] மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான [[ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன்]] மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்ணொருத்தியைபெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். அவளுடையஇருவருக்கும் இரண்டுபிள்ளைகள் தம்பிகளும்இல்லை. கூடஇவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே[[அரண்மனை]]யிலேயே வளர்ந்தனர்வளர்ந்தவன்.
 
1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் அக்காலத்தில் இருந்த [[மருமக்கட்தாயம்]] எனும் முறைப்படி அரசியின் தம்பிகளில் மூத்தவன்தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் [[சிம்மாசனம்]] ஏறினான்.
 
இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். [[இந்து சமயம்|இந்து சமயத்தைச்]] சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய [[பௌத்த சமயம்|புத்த சமயத்தின்]] வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக் குகைகளில் செதுக்குவித்தான்.
 
இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான்.
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_விஜய_ராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது