சிறீவிஜயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 34:
'''சிறீவிஜயம்''' (''Srivijaya'') என்பது [[சுமாத்திரா]] தீவை மையமாகக் கொண்ட பழைய [[மலாய்|மலாயப்]] பேரரசாகும். [[தென்கிழக்காசியா]]வின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. இந்த அரசு இருந்ததிற்கான ஆதாரம் [[7ம் நூற்றாண்டு|7ம் நூற்றாண்டில்]] இருந்தே கிடைக்கிறது. [[சீனா|சீன]] [[பௌத்தம்|பௌத்த]] துறவியான யி ஜிங் தான் சிறீவிஜயத்தி்ல் கி.பி 671 இல் 6 மாதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். சுமாத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் சிறீவிஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683ல் எழுதப்பட்டதாகும். பல்வேறு காரணங்களால் [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] இப்பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் [[ஜாவா]] தீவை மையமாகக் கொண்ட மஜாபாகித் அரசின் விரிவாக்கமும் ஒரு காரணமாகும். 8 - 12ம் நூற்றாண்டுகளி்ல் இவ்வரசு பௌத்த மதம் பரவுதலின் முதன்மையான மையமாக விளங்கியது.
இப்பேரரசின் அழிவிற்குப்பிறகு இது முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இப்பேரரசு இருந்தது என்பதை வரலாற்று
{{சுமாத்திரா அரசுகள்}}
|