[[File:Khandro Rinpoche.jpg|thumb|இந்தியாவில் பிறந்த திபெத்திய பௌத்த பிக்குனி]]
வரி 5 ⟶ 4:
[[File:Venerabletzuchuang-cropped.JPG|thumb|right|upright|பிச்சை எடுக்கும் சீனாவின் பிக்குனி]]
'''பிக்குனிபிக்குணி''' (bhikkhunī) ([[பாலி மொழி|பாலி]] '''bhikṣuṇī''') [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] சார்ந்த [[புத்த விகாரம்|மடத்தின்]] பெண் துறவியை பிக்குனிபிக்குணி என்பர். ஆண் துறவியை [[பிக்குகள்|பிக்கு]] என்பர்.
பிக்குகள் மற்றும் பிக்குனிகள்பிக்குணிகள் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முதன்மைச் சீடர்களில் ஒருவரான [[உபாலி]] என்பவர் வகுத்த வினய பீடகம் என்ற பௌத்த துறவிகள் பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
==முதல் பிக்குனிகள்பிக்குணிகள்==
கௌதம புத்தர் காலத்தில் ஒரு சில பிக்குனிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற பிக்குனிகளில்பிக்குணிகளில் பௌத்த சாத்திரங்களின்படி, கௌதம புத்தரின் மனைவி [[யசோதரை]], அத்தை மற்றும் புத்தரில் வளர்ப்புத் தாயான [[மகாபிரஜாபதி கௌதமி]] ஆகியோர் முதன் முதலில் பௌத்த சமயத்தில் சேர்ந்து பிக்குனிகளாகபிக்குணீகளாக வாழ்ந்தனர்.
===தமிழ்நாடு===
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[கோவலன்]]-[[கண்ணகி]] இணையரின் மகள் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] தமிழ்நாட்டின் முதல் பௌத்த பிக்குனியாகபிக்குணியாக அறியப்பட்டவள்.
==பிக்கு நெறிகள்==
[[மகாயாண பௌத்தம்|மகாயாண பௌத்தப்]] பிரிவில் மட்டுமே பெண்கள் பிக்குனிகளாகபிக்குணிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பிக்குனிகளுக்கெனபிக்குணிகளுக்கென தனி [[புத்த விகாரம்|மடாலயங்கள்]] உள்ளன. பிக்குனிகள்பிக்குணிகள் சமைத்து உண்ணாது பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது வினய பீடகத்தின் விதிகளில் ஒன்றாகும்.
[[மகாயாண பௌத்தம்|மகாயாண பௌத்த]]ப் பிரிவை பின்பற்றும் கொரியா, வியட்நாம், சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் மட்டுமே சிறிய அளவில் பெண்களை பௌத்த மடாலயத்தில் பிக்குனிபிக்குணி என்ற பெயரில் சீடர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். [[திபெத்திய பௌத்தம்|திபெத்திய பௌத்தப்]] பிரிவில் பெண்களைபிக்குனிகளாகபெண்களை பிக்குணிகளாக மடங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
பௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குனிகள்பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும்.
தற்காலத்தில் பெண்களை பிக்குனிகளாகபிக்குணிகளாக பௌத்த சமயப் பிரிவுகள் ஏற்பது குறைந்து கொண்டே வருகிறது.