திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 66:
==தல சிறப்பு ==
இத்தலம் நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி தலமாக விளங்குகிறது. பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், [[நந்தி_தேவர்|நந்தி]] என்று இருக்கும். ஆனால் இத்தலத்தில் நந்தி முதலில் இருக்கும். ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருக்கும். இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. இவரை வழிபட குரு தோஷம் நீங்கும். குருவின் அருள் கிடைக்கும். <ref name="tv"/>
[[அகத்தியர்|அகத்தியர்]], [[சடாயு|ஜடாயு]] ஆகியோர் வழிபட்ட தலம். பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும் தலம். கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், பல பெண்களுடன் கூட நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி தேடிய இந்த அரசனுக்கு, திருவிசநல்லூரின் பெருமைகள் பற்றி ஒரு மகன் கூறினார். அதன்படி இங்கு வந்த அரசன் காவிரியில் நீராடி, இந்தத் தலத்தில் உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ பெண்களின் பாவத்திற்கும் பழிக்கும் ஆளாகி இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபட்டால் நலம் பெறலாம்.
==இறைவன், இறைவி==
|