ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் [[தெலுங்கானா]]வும் தெற்கில் [[தமிழ்நாடு]]ம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும் வடகிழக்கில் [[ஒரிசா]]வும் மேற்கில் [[கர்நாடகம்|கர்நாடகமும்]] அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கருநாடகத்துக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. [[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]] ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.
 
1 நவம்பர் 1956 அன்று [[மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி]] தெலுங்கு பேசும் [[ஐதராபாத்ஐதராபாத்து மாநிலம்இராச்சியம்|ஐதராபாத்முன்னாள் மாநிலத்தையும்ஐதராபாத்து இராச்சியத்தையும்]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] தெலுங்கு மொழி பேசும் பகுதியையும்பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. [[தெலுங்கானா]] ஐதராபாத் மாநிலத்தின் பகுதியாக இருந்தது, [[இராயலசீமை]], [[கடற்கரை ஆந்திரா]] சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 யூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.
 
== மாவட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது