அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Angiras, Angirasas, Brahma, Shraddha, அங்கரிசர், சாரதா, பானுமதி, கீர்த்தி, பிரகஜோதி, பிரகபிரம்மா, பிரகமனாஸ், |
No edit summary |
||
வரிசை 14:
அங்கரிசர் அவரது நினைவுககளை உட்புறமாக திருமப்பி பல ஆண்டுகளாக பர-பிரம்மனை எண்ணி தவம் செய்தார். பிறப்பால் அவர் பெற்ற ஒளி,அவரது தவம் மூலம் எண்ணற்ற மடங்காக பெருகியது. அவர் பல தெய்வீக குணங்கள், சக்திகள், செல்வங்கள், மற்றும் பல உலகங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றை அடைந்தார். ஆனால் அவர் அடைந்த அனைத்தையும் பற்றி அவர் அறியாமல் இருந்தார். மேலும் அவரது தவத்தை நிறுத்த வில்லை. இதன் காரணமாக அவர் பர-பிரம்மருடன் ஒருவராக ஆனார். இதனால் "பிரம்மரிஷி" நிலையை அடைந்தார். அவர் பல வேத மந்திரங்களின் எண்ணங்களை பெற்று, அவற்றை இந்த பூவுலகத்திற்கு கொண்டுவந்தார். அவர் வேத மந்திரங்களின் மூலகாரணமாக புகழப்படுகிறார். மேலும் இவர் , பிருகு முனிவருடன் சேர்ந்து நெருப்பு வழிபாடு முறையை அறிமுகபடுத்தியதாக நம்பப்படுகிறது. அவர் தனது, வார்த்தை மூலம் ஞானத்தைக் கொண்டு அனைத்து உயிரனங்களையும் ஆசீர்வதித்தார்.
== அங்கரிசரின் திருமணம் ==
|