அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 18:
கால போக்கில், பிரம்மாவின் கருணை மற்றும் விருப்பத்தினால், அங்கரிசரின் திருமணத்திற்கு தருணம் வந்தது. அங்கரிசரை தவிர, மற்ற எட்டு பிரம்மரிஷிகள், மரீசி, அத்ரி, புலகர், புலஸ்தயா, கிருது, பிருகு, வசிஷ்டர் மற்றும் அதர்வா ஆகியோரும் இருந்தன. அவர்கள் "நவ பிரம்மர்" என அழைக்கப்பட்டனர்.
கதர்ம பிரஜாபதி அவரது மனைவியுடன், சரஸ்வதி நதியின் மீது, பெருமாள் அருளால் பெரும் செய்து, ஒன்பது குமாரத்திகள், கலா, அனுசுயா, ஷ்ரதா, அவரிபிவு, கதி, கிரியா, கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி ஆகியோரையும் ஒரு குமாரன், கபிலாச்சார்யா என்பவரையும் பெற்றார். அவர் முனிவர்களுக்கு அவரது மகள்களை கொடுக்க விரும்பினார். பின்னர் அவர் நவ பிரம்மர்களை அவரது மகள்களை ஏற்றுக்கொள்ள வேண்டினார். அவர் கலாவை மரீசிக்கும், அனுசுயாவை அத்ரிக்கும், சாரதாவை அங்கரிசர்க்கும், அவரிபிவுவை புலகர்க்கும், கதியை புலஸ்தயார்க்கும், கிரியாவை கிருதுவிற்கும், கியாதியை பிருகுக்கும், அருந்ததியை வசிஷ்டர்க்கும் மற்றும் சாந்தியை அதர்வர்க்கும் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.
|