கிறித்தோபர் மார்லொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில நாடக வல்லுநர் கிறிஸ்டோபர் மார்லொவுடைய வாழ்க்கை ப்ற்றி சிறுகுறிப்பு |
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு |
||
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''கிறிஸ்டோபர் மார்லொ,''' இவர் '''கிட் மார்லொ''' எனவும் அறியப்படுவார். இவர் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒப்புயர்வற்ற சிறந்த நாடக, கவிதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகும். முதலிற் குறிப்பிடத்தக்க துயர்நாடக ஏட்டாசிரியர் இவரே ஆவார். வில்லியம் சேக்ஷ்பியரும் இவரும் சமகாலத்தவர்கள். இவர் சேக்ஷ்பியரின் சிந்தனைகளால் தாக்கமுற்றவர். இவ்விருவரும் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க மேலோங்கிய நாடகாசிரியர்கள் ஆவர். மார்லொவின் நாடகங்கள் ப்ளாங்க் வெர்ஸ்(Blank verse)-ல் அமையப்பெற்றட்டவை.
|