நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார்.<ref>{{cite web | title =Pusat Rujukan Persuratan Melayu: Search: Singa| publisher =[[Dewan Bahasa dan Pustaka]]| url = http://prpm.dbp.gov.my/Search.aspx?k=Singa| accessdate = 2016-03-06}}</ref> சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது.<ref>{{cite web | url = http://rmbr.nus.edu.sg/media/Archives2001/The%20Straits%20Times%20Interactive%20-%20National%20Day%20Webspecial.htm | title = The National Day Webspecial | publisher = The Straits Times}}</ref> நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.<ref>{{Cite book|title=Facts About the World's Nations|page=830|author=Michael O'Mara|isbn= 978-0-8242-0955-1|year= 1999|publisher=H. W. Wilson}}</ref><ref>{{Cite book|title=Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004|publisher= Commonwealth Secretariat}}</ref>
பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில்
இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த துமாசிக் எனும் சிற்றரசை தெமாகி என்பவர் ஆட்சி செய்து வந்தார். தெமாகிக்கு சீயாம் அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வந்தது. இருப்பினும் நீல உத்தமன் துமாசிக் மீது படை எடுத்தார்.
அதன் பின்னர்,
== வாரிசுகள் ==
|