கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nadarajah.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:OTRS|No p |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = பண்டிதர் கா. செ. நடராசா
வரி 32 ⟶ 30:
==வாழ்க்கை குறிப்பு==
இவர்
== கல்வி ==
தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் [[ஏரம்பு சுப்பையா]]விடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். தனது இருபதாவது வயதில், [[வண்ணார்பண்ணை]] [[வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்|நாவலர் பாடசாலை]] ஆசிரியர் வித்துவான் சுப்பையாபிள்ளை, பண்டிதர் வித்துவான் இ. திருநாவுக்கரசு, பண்டிதர் இ. இராசலிங்கம் ஆகியோரிடம் பண்டிதர் சோதனைக்குரிய பாடங்களைக் கற்றார். பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்றார்.<ref name="MS" /> கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா. கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார்.<ref name="MS" /> 1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற்படிப்பைத் தொடங்கினார். 1972 இல் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தின்]] இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref name="MS" />
== தொழில் ==
1952 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று [[மலையகம் (இலங்கை)|மலையகம்]] சென்று [[டிக்கோயா]]விலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மலைய மக்களிடையே சமய,சமூக,கல்வித்துறைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.<ref name="
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக [[கொழும்புத்துறை]] ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு [[பூண்டுலோயா]] மகா வித்தியாலயத்தலும், 1968 இல் [[லிந்துலை]] சிங்கள தமிழ் மகா வித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் [[கோப்பாய்]] கிறித்தவ கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.<ref name="
== அரசியலில் ஈடுபாடு ==
இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு
== பேச்சாளராக ==
== திருமணம் ==
1961 ஆம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி
1987 இல் [[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய இராணுவத்தின்]] வருகையால் இணுவில்
==எழுதிய நூல்கள்==
* தமிழா விழித்தெழு - 1958:
* இளங்கோவின் கனவு - 1961:
* இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
* தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
*
* வள்ளுவரும் பிரபஞ்சமும் - 1990
* தெட்சணகைலாயபுராணம் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு உரை - 1992 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
==மேற்கோள்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=நடராசா,_கா._செ.}}
{{Reflist}}
வரி 75 ⟶ 69:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
|