ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
''ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்''<ref>[http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article6985581.ece வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்: இயந்திரம் இல்லாத கைவேலைப்பாடு]</ref> என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அழங்காரப்அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த அலங்காரப்பொருள் கோவில்களில் அம்மன் ஊர்வலத்திலும் சாமிக்குச் சூட்டப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
 
== முக்கியத்துவம் ==
ராஜபாளையம் பகுதியில் வாழும் ராஜூக்கள் அவர்களின் கல்யாணத்தில் மணப்பெண்களுக்குக் கூந்தலை அலங்கரிக்க தங்கப்பூ ஜடையாரம், குஞ்சங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கல்யாண ஊர்வலம் நடத்துவார்கள்.
== செய்யும் முறை ==
சுத்த தங்கத்தைத் தகடாக முதலில் மாற்றி பின்னர் பலவகையான இரும்பு அச்சுக்களில் வைத்து 21 முதல் 23 வகையான தங்கப்பூக்கள் தயாரிக்கப்பட்டு இவற்றின் மேல் நாகர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் உருவங்களும் பதிக்கப்படுகின்றன.
== ஏற்றுமதி ==
இந்த ''ராஜபாளையம் ஜடையாரங்கள்'' சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
== மேற்கோள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழர் பழக்க வழக்கங்கள்]]
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜபாளையம்_தங்கப்பூ_ஜடையாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது