மன்னார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 [[கிலோமீட்டர்]] தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் [http://www.newmannar.com/2013/01/biobab-tree-tamil.html பெருக்க மரம்] ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற [http://www.thiruketheechcharam.com/ திருக்கேதீஸ்வரம்] யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.
 
அதே போல் மன்னாரில் உள்ள மாடுமடு ஆலயம் மிகப் பிரபனமான திருத்தலம் ஆகும். இங்கு இலங்கையில் உள்ள மக்கள் வருகை தந்து வழிபடுகின்றார்கள்.
மேலும் தலைமன்னார் கலங்கரை விளக்கம் புதியதொரு மாற்றம் கண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. அத்துடன் குஞ்சிகுலம்குஞ்சுக்குளம் தொங்கு பாலமும் மக்கள் தமது பொழுதைக் கழிக்க செல்லும் இடமாகும்.
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது