யாதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
வரிசை 2:
[[File:AheersAroundDelhi1868.jpg|thumb|right|300px|டெல்லி பகுதியில், யாதவ குழுவில் முக்கிய பகுதியாகிய அகீர் குழுவினர், 1868.]]
யாதவர் என்போர் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள்ஆவர். யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர்
== தமிழ்நாட்டில் யாதவர் ==
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டு யாதவர்களான ஆயர்களே கோன் ஆவர். கோன் என்பதன் சிறப்புப்பெயரே (கோன்+ஆர்) கோனார் என்றானது. வட தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆயர்கள் கோனார் என்றே அறியபடுகிறார்கள். வட தமிழ்நாட்டில் யாதவர் என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. கேரளாவிலும், ஆந்திராவில் சில பகுதிகளில் வாழும் யாதவர்களும் கோனார் என்ற பெயரையே பயன்படுத்திகிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு சாதிகள் பட்டியல் காட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் யாதவா என்னும் பெயரில் உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது
|