மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
|langs = [[தமிழ்]]
|rels = [[இந்து சமயம்]]
|related-c = [[முக்குலத்தோர்]], [[பாளையக்காரர்கள்]], [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தின்]] கீழ் வருவோர்,
}}
 
தமிழகத்தில் உள்ள பாலை நில் பகுதியின் மக்கள் மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறவர் குலம் என்பது [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] வாழும் தேவர் எனும் [[சாதி|சாதிய]] அமைப்பின் ஒரு பிரிவு. மறவர், [[கள்ளர்]], [[அகமுடையர்]] ஆகிய மூன்று பிரிவினரும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர். தமிழகத்தின் தொன்மையான போர்க்குடியினர் மறவர் குலத்தோர்.
 
== பெயர்க்காரணம் ==
தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, [[குதிரைப்படை]], [[தேர்ப்படை]] என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது [[காலாட்படை|காலாட்படை]]யாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி [[போர்]] புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.
 
== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, [[ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்]], அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர்.<ref> [http://www.koodal.com/news/shownews.asp?id=41498&title=karunanidhi-come-down-heavily-on-ramadoss-news-in-tamil அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை 10, 2009]
</ref>
 
== மரபு ==
பாலை நில மக்களாகிய இவர்கள் களவு, வழிப்பறி போன்ற தொழிலை செய்து வந்தனர்.
செவிவழி கருத்துகளின்படி [[ராமநாதபுரம்]] பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் [[இராமர்]] இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் ([[ராமேஸ்வரம்]] பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .
 
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
 
முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் [[பூலித்தேவன்]] மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர்<ref>[http://www.thevarthalam.com/thevar/?p=2705 மறவர்]</ref> குலத்தை சேர்ந்தவர். செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் [[திருமணம்]] செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் [[மூக்குத்தி]] அணியும் வழக்கம் உள்ளவர்கள்.
 
 
வரி 90 ⟶ 88:
# ராமநாதபுரம் - சேதுபதி
# சிவகங்கை - கௌரி வல்லப உடையார் தேவர்
# [[பூழி நாடு (பாண்டிய நாடு)|பூழி நாட்டு மன்னர்கள்]]
 
== சான்று ==
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது