ஏகபாத மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
==திருவுருவக் காரணம்==
[[File:Shiva with one Leg.JPG|thumb|250px|right|ஏகபாத மூர்த்தி, [[புதுமண்டபம்]], [[மதுரை]]]]
[[File:Ekapada.JPG|thumb|left|ஏகபாத பைரவர்]]
ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும். அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள். ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையுமிடமாகவும் ஏகபாத மூர்த்தி இருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏகபாத_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது