புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3:
[[File:New Mandap.JPG| thumb|right|250px|புதுமண்டபம் மேற்கு நுழைவாயில்]]
[[File:Tailoring Shops, Pudumandapam.jpg|thumb|right|[[சித்திரைத் திருவிழா]] கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்]]
'''புதுமண்டபம்''' அல்லது '''வசந்த மண்டபம்''', [[மதுரை|மதுரை மாநகரில்]], [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி அம்மன் கோயில்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் [[திருமலை நாயக்கர்]] 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவர்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டி]], மீனாட்சி திருக்கல்யாணம், [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[
[[வைகாசி]] மாத வசந்தோத்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, இம்மண்டபத்தில் [[மீனாட்சி]] அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத [[ராஜகோபுரம்|ராயகோபுமும்]], [[எழுகடல்தெரு, மதுரை|எழுகடல் தெருவும்]]
==பொலிவிழந்த புதுமண்டபம்==
|