பூசாரிக் கைச்சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி + குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1:
{{குறிப்பிடத்தக்கமை|date=ஏப்ரல் 2016}}
'''பூசாரிக் கைச்சிலம்பு''' என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். இது நீண்டு வளைந்த வட்ட வடிவமான ஓர் [[அங்குலம்|அங்குல]] குறுக்களவுள்ள [[பித்தளை]] அல்லது [[வெண்கலம்|வெண்கல]]ச் சுருளினுள் சில [[உலோகம்|உலோகக்]] குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது ''கலகல'' என்று சப்திக்கும் ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் [[கைச்சிலம்புப் பாட்டு]] என்பது முக்கியமாகும். மாரியம்மன் [[தாலாட்டு]]ப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
|