தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
== ஆரம்பகால செயல்பாடுகள் ==
1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். அவர்களுக்கான நிதியை பெருக்க இந்தியமயமாக்கப்பட்ட வங்கிகளை கொள்ளையடித்தனர். அப்படி ஒரு வங்கியை செப்டம்பர் 1, 1987 அன்று கொள்ளையடிக்கும் போது தமிழரசனும் அவருடைய இயக்கத்தினர் நால்வரும் காவல்துரையினர் பொதுமக்களின் வேடத்தில் இருந்து அடித்துக்கொன்றனர்.
 
தமிழரசன் கொலை செய்யப்பட்ட பிரகு லெனின் எனப்படும் தெய்வசிகாமணி தவிபவுக்கு தலைவரானார். இவரின் தலைமையில் இயக்கத்தின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன. தவிபவின் கிளைகள் செயம்கொண்டம், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காட்டு மாவட்டங்கள் என விரியத்தொடங்கின. மார்ச்சு 29 1994 அன்று லெனின் என்கிற தெய்வசிகாமணி தென்னார்காட்டின் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தை வெடி வைத்து தகர்க்க முயன்ற போது கொல்லப்பட்டார். லெனின் தெய்வசிகாமணி மறைவுக்கு பின்னர் கூவாகம் இராமசாமியும் இளவரசனும் அதன் தலைவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
வீரப்பனால் கன்னட நடிகர் 2000ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட போது மீண்டும் தவிப பற்றி அதிகம் செய்திகள் அடிபட்டது. இதிலிருந்து தவிப இயக்கதினருக்கும் வீரப்பன் கூட்டத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வீரப்பன் விடுவிக்கக்கோரிய சிறைக்கைதிகளில் 5 தவிப இயக்கத்தினர் இருந்தார்கள்.
 
== தலைவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது