யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,070 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
No edit summary
'''யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி''' [[1658]] தொடக்கம் [[1796]]இல் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரிடம்]] பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரிடமிருந்து]] [[ஒல்லாந்தர்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைக்]] கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தரிடம் இருந்தது. இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள [[யாழ்ப்பாணக் கோட்டை]] ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கேயரின்]] [[சதுரம்|சதுர]] வடிவக் கோட்டையை இடித்துவிட்டு [[ஐங்கோணம்|ஐங்கோண]] வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.
 
==பின்னணி==
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள [[யாழ்ப்பாணக் கோட்டை]] ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கேயரின்]] [[சதுரம்|சதுர]] வடிவக் கோட்டையை இடித்துவிட்டு [[ஐங்கோணம்|ஐங்கோண]] வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.
16 ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடற் பகுதியில் ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருந்தது. வணிக நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வந்த அவர்கள் இப்பகுதியில் இருந்த பல நாடுகளின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துக்கேய மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். யாழ்ப்பாண அரசு உட்பட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளும் இவ்வாறு போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்தன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2063383" இருந்து மீள்விக்கப்பட்டது