அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
== வரலாறு ==
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் [[இந்திய தேசிய காங்கிரஸ்காங்கிரசு]] மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article648548.ece | title=தேசிய கீதத்துக்கு வயது 100! | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான்சனவரியில்தான் "ஜனசன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] டாக்டர் [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திரஇராசேந்திர பிரசாத்தால்]] அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article882530.ece?service=print | title=இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100 | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
== பாடும் முறை ==
*தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
|