இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
பொருளொன்றின் வழியே ஒற்றைநிற [[ஒளி]] ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுதுபோது சிதறும்சிதறலடைகிறது. ஒளியலைகளில்சிதறலடைந்த ஏற்படும்ஒளி, அலைநீளபடுகின்ற மாற்றத்தைஅதிர்வெண்ணை '''[[சர்.சி.வி.ராமன்]]'''மட்டுமல்லாமல் 1928-சில ஆம்புதிய ஆண்டுஅதிர்வெண்களையும் கண்டுபிடித்தார்கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு '''இராமன் விளைவு''' (Raman Effect) என்றுஎன்கிறோம்<ref>இயற்பியல் பெயர்மேல்நிலை இரண்டாம் ஆண்டு,தமிழ் நாடு பாடநூல் கலகம்.</ref>. இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== ராமன் விளைவு என்றால் என்ன? ==
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே '''[[ராமன் சிதறல்]]''' [Raman Scattering] அல்லது '''ராமன் விளைவு''' [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.<ref>[http://kuttiescorner.blogspot.com/2008/01/1_07.html குட்டீஸ் கார்னர்]</ref> அவை
:* படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
:* முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
வரிசை 8:
 
== பயன்பாடுகள் ==
 
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
 
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது