அருண் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24:
==வரலாறு==
அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஜென்சன் அண்டு நிக்கல்சன் என்னும் குழுமத்தின் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார். <ref>http://indiatoday.intoday.in/story/arun-nehru-indira-gandhi-rajiv-gandhi/1/296392.html</ref> 1984 இல் [[இந்திரா காந்தி]] விருப்பத்திற்கிணங்க காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்<ref name=TOIdeath>{{cite news | url=http://timesofindia.indiatimes.com/india/Arun-Nehru-former-Union-minister-dies/articleshow/21346560.cms | title=Arun Nehru, former Union minister, dies | work=The Times of India| date=25 July 2013 | accessdate=26 July 2013}}</ref><ref name=HINDUdeath>{{cite news | url=http://www.thehindu.com/news/national/arun-nehru-dies-aged-69/article4953480.ece | title=From the corporate world to politics | work=The Hindu| date=26 July 2013 | accessdate=26 July 2013}}</ref>. ஏழாவது மக்களவையிலும் எட்டாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.
1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார். 1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து [[வி. பி. சிங்]] தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் [[ஜனதா தளம்|சனதா தளம்]] அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.▼
1999 இல்
▲1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து [[வி. பி. சிங்]] தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் சனதா தளம் அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.
▲1999 இல் பி.ஜே.பி. சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். [[செக்கோசிலோவாக்கியா]] குழுமத்திலிருந்து துப்பாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அருண் நேரு மீது குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.<ref>http://www.ndtv.com/india-news/czech-pistol-case-court-summons-former-union-minister-arun-nehru-498369</ref>
பிற்காலத்தில் ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். வரலாறு, இலக்கியம், வேளாண்மை போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.
|