வால்காவிலிருந்து கங்கை வரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
 
'''வால்காவிலிருந்து கங்கை வரை நூல்''' [[ராகுல் சாங்கிருத்யாயன்]] (ராகுல்ஜி) 1944ல் [[இந்தி]]யில் எழுதி வெளியிட்ட நூல். இந்நூலை 1949ல் [[கண. முத்தையா]] தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
==புத்தகச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வால்காவிலிருந்து_கங்கை_வரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது