புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
==கல்வி நிறுவனம்==
1524 மற்றும் 1537 ஆம் ஆண்டிற்கு இடையில், இக்னேசியசு ஸ்பெயின் மற்றும் பாரிசில் இறையியல் மற்றும் லத்தீன் படித்தார். 1540ல் [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) இக்னேசியசுக்கு கத்தோலிக்க திருச்சபையில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி|சீர்திருத்தம்]] கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் அங்கீகாரம் அளித்தார். அதன்படி [[இயேசு சபை]]யால் புனித மரியன்னை மேனிலைப் பள்ளி [[திண்டுக்கல்]]லில் 1850 இல் நிறுவப்பட்டது. பள்ளி சூழல் பசுமையான விசாலமான மைதானம் மற்றும் பல விளையாட்டு துறைகள் கொண்டது.இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர்.<ref>http://www.dailythanthi.com/News/Districts/2016/01/08004720/Carrom-Tournament-resultsDindigul-vattalakkuntuSchools.vpf</ref>
 
==திண்டுக்கல் ஐ. லியோனி==