கனகசூரிய சிங்கையாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''கனகசூரிய சிங்கையாரியன்''' 15 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாணத்தை]] ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய [[குணவீர சிங்கையாரியன்|குணவீர சிங்கையாரியனின்]] குறுகிய கால ஆட்சிக்குப் பின் [[1440]] ஆம் ஆண்டு இவன் [[பதவி|பதவிக்கு]] வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த [[கோட்டே இராசதானி|கோட்டே இராசதானியின்]] பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த ''சண்பகப் பெருமாள்'' என்றழைக்கப்படும் [[சப்புமால் குமாரயா]] என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் [[இந்தியா|இந்தியாவுக்குத்]] தப்பி ஓடினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/கனகசூரிய_சிங்கையாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது