தெணியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
|website=
|}}
'''தெணியான்''' என்ற புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி.பிறப்பு: [[சனவரி 6]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[வல்வெட்டித்துறை]]யில் [[பொலிகண்டி]] என்ற ஊரைச் சேர்ந்தவர்.
 
 
 
 
'''தெணியான்''' என்ற புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[சனவரி 6]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[வல்வெட்டித்துறை]]யில் [[பொலிகண்டி]] என்ற ஊரைச் சேர்ந்தவர்.
 
==எழுத்துப்பணி==
ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் '[[விவேகி' (இதழ்)|விவேகி]]யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் ''நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]'' என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.
 
==இவரது நூல்கள்==
வரி 72 ⟶ 68:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெணியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது