சச்சிதானந்த ராவுத்ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
== பிறப்பும் புரட்சியும் ==
சச்சி ரவுத்ரா, [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியான [[ஒடிசா]] எனும் ஒரிசா (Orissa) மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் [[1916]]-ம் ஆண்டு [[மே]] 13-ம் நாள் பிறந்தார். [[வங்காள தேசம்]] இன்றைய கிழக்கு வங்காளத்தில் வளர்ந்து, அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்த ராவுத்ராய் 11-வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். மேலும்சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும் மேலுமவர், அவர் தனது 16 வயதில் எழுதிய ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது, இவரது புரட்சிகர கருத்துகள் கொண்ட கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.<ref name=veethi/>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சிதானந்த_ராவுத்ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது