குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி en: |
+format |
||
வரிசை 1:
'''குச்சிப்புடி''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்
நெடுங்காலமாக [[தேவதாசி]]கள் இந்த [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடகத்தை]] ஆந்திராவின் [[கோவில்]]களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் [[பிராமணர்]]களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
|