வ. வே. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vvsiyer.jpg|thumb|right|வ. வே. சு. ஐயர்]]
'''வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்''' ('''வ. வே. சு. ஐயர்''', ஏப்ரல் 2, 1881 — சூன் 4, 1925)<ref name=thinnai>{{cite web|url=http://puthu.thinnai.com/?p=2302|title=“தமிழ்ச்தமிழ்ச் சிறுகதையின் தந்தை “ - திண்ணை|publisher= திண்ணை |author=முனைவர் சி. சேதுராமன்|date = 10 சூலை 2011|accessdate=5 சூன் 2016}}</ref> [[இந்தியா|இந்திய]] விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகம்|தமிழக]]த்திலுள்ள [[திருச்சிராப்பள்ளி]]யைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் ''தமிழ் சிறுகதை தந்தை'' என்றும் அழைக்கப்படுகிறார்.
 
==பிறப்பு==
 
வெங்கடேச சுப்பிரமணியம் [[திருச்சி]] [[வரகனேரி]]யைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், [[சின்னாளப்பட்டி]] எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார்.<ref name=dinamani>{{cite web|url=http://www.dinamani.com/editorial_articles/article1233892.ece|title=தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்|author = பெ. சு. மணி|work= தினமனி|date = 27 செப்டம்பர் 2009| accessdate=5 சூன் 2016}}</ref> வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/வ._வே._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது